பயங்கரவாதியின் உடலை மட்டக்களப்பில் புதைக்க கடும் எதிர்ப்பு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய காத்தான்குடியைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலை அரச செலவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலைதாரியின் உடலை தமிழர்களின் பிரதேசத்தில் புதைப்பதற்கு  சில அரச அதிகாரிகள் விடாப்பிடியாக உள்ளதாக கூறப்படுகிறது.  காத்தான்குடியைச் சேர்ந்த பயங்கரவாதியின் உடலை காத்தான்குடிக்கு கொண்டுவரக் கூடாது என்று காத்தான்குடி பொது அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில், குறித்த உடலை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அடக்கம் செய்ய சில தமிழ் … Continue reading பயங்கரவாதியின் உடலை மட்டக்களப்பில் புதைக்க கடும் எதிர்ப்பு